உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அரசியல் தந்திரம்: ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர்

Sri Lanka Army Sri Lanka Police Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Australia
By Sivaa Mayuri Nov 17, 2023 07:28 AM GMT
Report

அரசியல் ஆதாயத்திற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலங்கையின் முன்னாள் அரசாங்கம் பயங்கரவாதக் குழுவுடன் கூட்டுச் சேர்ந்திருக்கலாம் என்று ஓய்வு பெற்ற மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஏபிசிக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

விசாரணை அதிகாரிகள் நீக்கம்

இந்த தாக்குதல்களின்போது, தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் மீது இஸ்லாமிய அரச தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அவுஸ்திரேலியர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அரசியல் தந்திரம்: ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் | Former Govt Complicit In Easter Attacks

இந்தநிலையில் குண்டுவெடிப்பு விசாரணையின் முன்னாள் தலைவராக செயற்பட்ட ரவி செனவிரட்ன, முதன்முறையாக இந்த சம்பங்கள் தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.

குண்டுத் தாக்குதல்கள் நடந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர், கோட்டாபய ராஜபக்ச, பதவியேற்றதும், இந்த விசாரணைகளில் இருந்து தமது தலைமையிலான குழு நீக்கப்பட்டதாக ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி

தொடர்ந்து வந்த மாதங்களில், மேலும் 22 அதிகாரிகள் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டனர், ஆனால் அந்த இடமாற்றங்கள் எதற்கும் எனக்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் ஏபிசியிடம் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரை அச்சுறுத்தும் முயற்சி

அத்துடன் செனவிரத்னவின் கட்டளையின் கீழ் இருந்த 700க்கும் மேற்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் அரசாங்கம் விதித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அரசியல் தந்திரம்: ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் | Former Govt Complicit In Easter Attacks

இந்த நடவடிக்கை, ராஜபக்ச ஆட்சியின் கூட்டாளிகளை விசாரிக்கக் கூடிய பொலிஸாரை அச்சுறுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுவதாக ரவி செனவிரத்ன கூறியுள்ளார்.

சில புலனாய்வு அதிகாரிகள், இஸ்லாமிய குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததைக் கண்டறிந்தபோது புலனாய்வாளர்கள், அந்த விடயங்களை தகர்த்தனர் என்று ரவி செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகளுடன் தொடர்பு

இவற்றில் ஒன்று அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஒஃப் இன்வெஸ்டிகேஷன் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது, தீவிரவாதிகளுடன் வழக்கமான தகவல்தொடர்புகளை இரகசிய இராணுவ உளவுத்துறை இயக்குனரால் பயன்படுத்தப்படும் இணைய நெறிமுறை முகவரி ஒன்றின் ஊடாக இது கண்டறியப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அரசியல் தந்திரம்: ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் | Former Govt Complicit In Easter Attacks

இராணுவ புலனாய்வு அதிகாரிகளும், தாக்குதல்கள் நடந்த அன்று காலை தற்கொலை குண்டுதாரி ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

எனினும் இந்த தகவலை அவர்கள், பொலிஸாருடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் செனவிரத்ன கூறியுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்

அத்தகைய சந்தர்ப்பங்களில், சில தனிநபர்கள் மற்றும் குழுக்களை, தாம் கேள்வி கேட்க முயற்சித்தபோது, சில தடைகளை எதிர்கொண்டதாகவும் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அரசியல் தந்திரம்: ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் | Former Govt Complicit In Easter Attacks

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடிந்திருக்கும் என்ற வகையிலான விசாரணைகளையும் இராணுவ புலனாய்வு முறியடித்துள்ளதாக ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், கிழக்கு இலங்கையில் இரண்டு கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டமைக்கான, விடயங்களின் உண்மையை மறைத்த, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், பொலிஸாருக்கு தவறான தகவல்களை வழங்கியமையும் இந்த விசாரணை முறியடிப்பின் ஒரு அம்சம் என்று ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள்: பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள்: பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

ஜே ஷாவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில்

ஜே ஷாவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில்


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US