துறைமுக நகருக்கு விஜயம் செய்த பிரித்தானிய முன்னாள் பிரதமர்
இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் கொழும்பு துறைமுக நகருக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்கால முதலீட்டாளர்களை கொழும்பு துறைமுக நகருக்கு ஈர்ப்பது அவரது இந்த விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுக நகர திட்டத்தை பார்வையிட வந்த முதல் வெளிநாட்டு ராஜதந்திரி டேவிட் கெமரூன் ஆவார்.

பிரித்தானிய முன்னாள் பிரதமர், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர் ரெயாஸ் மிஹிலர், சட்டம் மற்றும் நிறுவனங்கள் விவகார பணிப்பாளர் விந்திய வீரசேகர, கொழும்பு துறைமுக நகர தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் யங்க் லுயன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் ரேணுகா வீரகோனும் கலந்துக்கொண்டுள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri