உதயங்க வீரதுங்கவுக்கு பிணை
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Benat
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க(Uthayanga Weeratunga) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதவானால் இன்றையதினம்(17) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயல் வீட்டார் மீதான தாக்குதல்
இதன்படி, 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது அயல் வீட்டாரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் உதயங்க வீரதுங்க, கடந்த 10ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட உதயங்க வீரதுங்கவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றையதினம் பிணையில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US