தென்னிலங்கையில் இரண்டு வெளிநாட்டு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்
Sri Lanka Police
China
Nepal
By Vethu
வாதுவ பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த சீன பிரஜைகள் இருவரை ஹோட்டலில் வைத்து தாக்கி, விடுதியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தைச் சேர்ந்த பதாக் அனிஷ் மற்றும் ஆச்சார்யா கல்யாண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவலுக்கமைய, நேபாள நாட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர், சீனப் பிரஜைகள் குழுவுடன் உரையாடிய பின்னர் அவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தினர்.
சீனப் பிரஜைகள்
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US