தொடருந்தில் பயணித்த இரு வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல்
Sri Lanka
Tourism
Sri Lanka Railways
By Dev
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற தொடருந்தில் பயணித்த இரு வெளிநாட்டவர்கள் மீது தொடருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவமானது இன்றையதினம் (05.03.2024) நாவலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த இரு வெளிநாட்டவரும் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்து முதல் வகுப்பில் பயணித்தமைக்காக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், தொடருந்து ஊழியர்கள் அவர்களை தாக்கியதோடு தொடருந்தில் இருந்து கீழே இழுத்தும் உள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 6 மணி நேரம் முன்

வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல்... ஐரோப்பிய நாடொன்றின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை News Lankasri

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் தங்க மீன்கள்... புரொமோ எப்போது? Cineulagam

114 Rafale விமானங்களை கேட்கும் இந்திய விமானப்படை., ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தம் உருவாக வாய்ப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US