பெருந்தொகை போதைப்பொருளுடன் சர்வதேச எல்லையில் வெளிநாட்டவர்கள் கைது
Police
Arrest
Navy
Sea
By Steephen
இலங்கைக்கு தெற்கில் சர்வதேச கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலில் பெருந்தொகையான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகுடன் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய கடற்படையினர் இந்த விசேட தேடுதலை நடத்தியதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களான வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு மீன்பிடி படகு இலங்கை கடற்படையின் சிதுரல கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US