மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை வழங்கும் வெளிநாட்டவர் (Video)
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Kanamirtha
கொழும்பில் மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை வெளிநாட்டவர் ஒருவர் வழங்குவதை அவதானிக்க முடிந்துள்ளது.
குறித்த வெளிநாட்டவர் இன்று உணவு பொட்டலங்களைக் கொண்டுவந்து வீதியோரத்தால் சென்றவர்களுக்குக் கொடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பெருமளவு மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்.

மக்கள் எரிவாயு, எரிபொருள், என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கவேண்டியுள்ளது.
எரிவாயு இன்மையால் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் அன்றாட உணவைப் பெற்றுக்கொள்ளப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களால் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 20 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US