இலங்கை மக்களை நெகிழ வைத்த வெளிநாட்டு தம்பதி
Sri Lankan Peoples
Money
By Vethu
இலங்கையில் நெருக்கடியில் வாழும் மக்களுக்கு உதவுவதற்காக தமது ஓய்வூதியத்தை செலவிடும் வெளிநாட்டு தம்பதி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் இந்துருவ பிரதேசத்தில் இந்த தம்பதி உதவுவதற்காக சென்றுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த தம்பதி இலங்கைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ள நிலையில், அதிக காலம் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையர்களுக்கு உதவி
இலங்கையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் ஓய்வூதியத்துடன் இலங்கைக்கு வருவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் வாழும் மக்களையும் நேசிக்கும் இந்த தம்பதியினர் தமது செயற்பாடுகளுக்காக இந்துருவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றையும் வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 26 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள் News Lankasri

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US