மாயாஜால கோல் அடித்த மெஸ்ஸி..! திடீரென வலைக்குள் விழுந்த பந்து
பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் டௌலூஸ் அணிகள் மோதிக்கொண்டன.
டௌலூஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றதுடன் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டௌலூஸ் அணி வீரர் பிரான்க்கோ கோல் அடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து PSG அணியின் நட்சத்திர வீரர் ஹாகிமி கோல் அடிக்க முதல் பாதி 1-1 என சமனில் இருந்த நிலையில், இரண்டாம் பாதியில் மெஸ்ஸி, 58வது நிமிடத்தில் கோல் அடித்துள்ளார்.
சக அணி வீரர்கள் யோசிப்பதற்குள், மெஸ்சி திடீரென பந்தை வலையை நோக்கி உதைத்து கோலி அடித்துள்ளார்.இந்த ஆட்டத்தினை கண்டு PSG வீரர்கள் அதிர்ந்துள்ளனர்.
⏱ 58'
— Paris Saint-Germain (@PSG_inside) February 4, 2023
LEO MESSI !!! ⚽️⚽️ #PSGTFC I 2-1 pic.twitter.com/4e5MWoUfn1
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri