மாயாஜால கோல் அடித்த மெஸ்ஸி..! திடீரென வலைக்குள் விழுந்த பந்து
பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் டௌலூஸ் அணிகள் மோதிக்கொண்டன.
டௌலூஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றதுடன் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டௌலூஸ் அணி வீரர் பிரான்க்கோ கோல் அடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து PSG அணியின் நட்சத்திர வீரர் ஹாகிமி கோல் அடிக்க முதல் பாதி 1-1 என சமனில் இருந்த நிலையில், இரண்டாம் பாதியில் மெஸ்ஸி, 58வது நிமிடத்தில் கோல் அடித்துள்ளார்.
சக அணி வீரர்கள் யோசிப்பதற்குள், மெஸ்சி திடீரென பந்தை வலையை நோக்கி உதைத்து கோலி அடித்துள்ளார்.இந்த ஆட்டத்தினை கண்டு PSG வீரர்கள் அதிர்ந்துள்ளனர்.
⏱ 58'
— Paris Saint-Germain (@PSG_inside) February 4, 2023
LEO MESSI !!! ⚽️⚽️ #PSGTFC I 2-1 pic.twitter.com/4e5MWoUfn1

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
