மாயாஜால கோல் அடித்த மெஸ்ஸி..! திடீரென வலைக்குள் விழுந்த பந்து
பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் டௌலூஸ் அணிகள் மோதிக்கொண்டன.
டௌலூஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றதுடன் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டௌலூஸ் அணி வீரர் பிரான்க்கோ கோல் அடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து PSG அணியின் நட்சத்திர வீரர் ஹாகிமி கோல் அடிக்க முதல் பாதி 1-1 என சமனில் இருந்த நிலையில், இரண்டாம் பாதியில் மெஸ்ஸி, 58வது நிமிடத்தில் கோல் அடித்துள்ளார்.
சக அணி வீரர்கள் யோசிப்பதற்குள், மெஸ்சி திடீரென பந்தை வலையை நோக்கி உதைத்து கோலி அடித்துள்ளார்.இந்த ஆட்டத்தினை கண்டு PSG வீரர்கள் அதிர்ந்துள்ளனர்.
⏱ 58'
— Paris Saint-Germain (@PSG_inside) February 4, 2023
LEO MESSI !!! ⚽️⚽️ #PSGTFC I 2-1 pic.twitter.com/4e5MWoUfn1





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
