மாயாஜால கோல் அடித்த மெஸ்ஸி..! திடீரென வலைக்குள் விழுந்த பந்து
பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் டௌலூஸ் அணிகள் மோதிக்கொண்டன.
டௌலூஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றதுடன் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டௌலூஸ் அணி வீரர் பிரான்க்கோ கோல் அடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து PSG அணியின் நட்சத்திர வீரர் ஹாகிமி கோல் அடிக்க முதல் பாதி 1-1 என சமனில் இருந்த நிலையில், இரண்டாம் பாதியில் மெஸ்ஸி, 58வது நிமிடத்தில் கோல் அடித்துள்ளார்.
சக அணி வீரர்கள் யோசிப்பதற்குள், மெஸ்சி திடீரென பந்தை வலையை நோக்கி உதைத்து கோலி அடித்துள்ளார்.இந்த ஆட்டத்தினை கண்டு PSG வீரர்கள் அதிர்ந்துள்ளனர்.
⏱ 58'
— Paris Saint-Germain (@PSG_inside) February 4, 2023
LEO MESSI !!! ⚽️⚽️ #PSGTFC I 2-1 pic.twitter.com/4e5MWoUfn1
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam