அரசியல் தலையீடுகள் காரணமாக கால்பந்தாட்ட பேரவைக்கு தடை விதிப்பு
இலங்கையில் பிரபலமான சர்வதேச விளையாட்டுக்களில் அரசியல் தலையீடுகள் காரணமாக கால்பந்தாட்டப் பேரவைக்கு தடை விதிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மருத்துவ நிபுணர் டொக்டர் அமல் ஹர்ஸ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச ரீதியில் விளையாட்டு அணிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கும்போது அதனை தடுக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுக்கள் தொடர்பில் எவ்வித அறிவும் இல்லாதவர்கள் இலங்கை விளையாட்டு அணிகள் மீதான சர்வதேச நன்மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளையாட்டுக்களில் அரசியல் தலையீடுகள்
கால்பந்தாட்டம், ரகர் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்கு அரசியல் தலையீடுகள் காரணமாக பிரச்சினைகைளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விளையாட்டுத்துறைகளை சுயாதீனமாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக டொக்டர் அமல் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
