நாடாளுமன்றத்தில் பாரிய மோசடி அம்பலம்
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இடம்பெறும் உணவு திருட்டினை நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அதன் ஊழியர்களின் பையை திடீரென சோதனையிடும் வேலைத்திட்டம் ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஊழியர்கள் விசேடமாக நாடாளுமன்ற தொகுதியை விட்டு வெளியே வரும் சந்தர்ப்பத்தில் அதிக அளவில் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொண்டு வரும் உணவுகளில் 2 கோடி ரூபாய் பெறுமதியான உணவு வீணடிக்கப்படுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021