அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஏற்படும் - தென்னிலங்கை அமைச்சர் தகவல்
food
mahinda amaraweera
By Vethu
இலங்கையில் அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஒன்று ஏற்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. அது எங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஒன்றிற்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார். இதனால் நாங்கள் மகா பருவம் ஒன்றை ஆரம்பித்து அனைவரும் முன்வர வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US