அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஏற்படும் - தென்னிலங்கை அமைச்சர் தகவல்
food
mahinda amaraweera
By Vethu
இலங்கையில் அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஒன்று ஏற்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. அது எங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஒன்றிற்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார். இதனால் நாங்கள் மகா பருவம் ஒன்றை ஆரம்பித்து அனைவரும் முன்வர வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை மேலும் தெரிவித்துள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US