அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஏற்படும் - தென்னிலங்கை அமைச்சர் தகவல்
food
mahinda amaraweera
By Vethu
இலங்கையில் அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஒன்று ஏற்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. அது எங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக அடுத்த வருடம் உணவு பஞ்சம் ஒன்றிற்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார். இதனால் நாங்கள் மகா பருவம் ஒன்றை ஆரம்பித்து அனைவரும் முன்வர வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை மேலும் தெரிவித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US