நூறு ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பூ
Nuwara Eliya
Sri Lanka Tourism
Tourism
By Dhayani
நுவரெலியா பகுதியில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு தாமரை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாமரை இனங்களில் மிகவும் மாறுபட்ட (Strobilanthes sexennis) ஸ்ட்ரோபிலாந்தஸ் செக்சென்னிஸ் எனப்படும் "நீல தாமரை" மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 36 வகையான தாமரை இனங்கள் இதுவரை பதிவாகியுள்ளன.
நூறு ஆண்டுகளில் பூக்காத பூ
இந்த இனத்தின் ஏழு வகைகளில் இரண்டு கடந்த நூறு ஆண்டுகளில் பூக்கவில்லை எனவும், அவை அழிந்துவிட்டதாகவும் கருதப்பட்டுள்ளது.
இந்த தாமரை இனம் கடைசியாக 1850 களில் பூத்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் பூப்பதைக் காண முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US