கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் விமான பணிப்பெண்
Bandaranaike International Airport
Colombo
Sri Lanka Customs
By Dhayani
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 27 வயதுடைய இலங்கை தனியார் விமான நிறுவன பணிப்பெண் எனவும் தெரியவந்துள்ளது.
வருகை முனையத்தில் சோதனை
இவர் தனது சூட்கேஸில் 45.9 மில்லியன் மதிப்புள்ள 01 கிலோகிராம் 163 கிராம் எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.

இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 19 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US