பல கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது
Police
Sri Lanka
Arrest
By Ajith
பல கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இலங்கையின் தென் பகுதி கடல் பகுதியில் வைத்து குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 250 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் படகு ஒன்றின் மூலம் எடுத்து வரப்படுவதாக தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US