புலத்சிங்கள படுகொலை விவகாரம்! ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பு
Srilanka
Kalmunai
Court
Bulath Singala
By Dhayani
புலத்சிங்களவில் இடம்பெற்ற படுகொலை விவகாரம் தொடர்பில் களுத்துறை மேல் நீதிமன்றம் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று (13) தீர்ப்பளித்துள்ளது.
களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி ஜகத் கே. கஹடகமகே இன்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
இதன்போது 2001 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி புலத்சிங்கள - பொலேகொட பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவரை படுகொலை செய்த வழக்கு தொடர்பில் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,2007ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி புலத்சிங்களவில் இடம்பெற்ற கொலை தொடர்பில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US