கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: கேகாலை மேல் நீதிமன்றம் உத்தரவு!
Kegalle
Sri Lanka
Death Penalty
By Renuka
கேகாலையில் மாவட்டத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (08.03.2023) கேகாலை- மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவலகம - கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது, சீமெந்து கல்லினால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US