கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: கேகாலை மேல் நீதிமன்றம் உத்தரவு!
Kegalle
Sri Lanka
Death Penalty
By Renuka
கேகாலையில் மாவட்டத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (08.03.2023) கேகாலை- மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவலகம - கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது, சீமெந்து கல்லினால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 11 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US