மதுபானம் எனக் கருதி விஷத் திரவத்தைப் பருகிய ஐவர் பலி
Sri Lanka Police Investigation
Sri Lanka Fisherman
By Rakesh
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த விஷத் திரவத்தை மதுபானம் எனக் கருதி அருந்தியதையடுத்து சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்தனர் எனக் கூறப்படும் கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
6 கடற்றொழிலாளர்கள்
தங்காலை கடற்றொழில் துறைமுகத்திலிருந்து கடந்த 4 ஆம் திகதி கடலுக்குச் சென்றிருந்த 6 கடற்றொழிலாளர்களே சுமார் 380 கடல்மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் குறித்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அதேநேரம் குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US