பெலியத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Gun Shooting
By K. S. Raj
பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபரை காலி தொடந்துவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த சந்தேக நபரை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பெலியத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US