கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
Sri Lankan Peoples
Sri Lanka Fisherman
Weather
By Sajithra
இன்று (26) முதல் மறுஅறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
கடலுக்கு செல்ல வேண்டாம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக் கூடிய அனர்த்தங்களை தவிர்க்கும் முகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US