எச்சரிக்கையை மீறி கடற்றொழிலுக்கு சென்று விபத்துக்குள்ளாகிய படகு
யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இன்று(17) அதிகாலை மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வானிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் 19ம் திகதிவரை கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும் எச்சரிக்கையை மீறி கடற்றொழிலுக்கு சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
படகு விபத்து
படகில் பயணித்த இருவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். எனினும் அவர்களின் ஒரு தொகுதி மீன்பிடி வலைகள் கடலுக்குள் மூழ்கின.
சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறித்த இரு கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டு விபத்துக்குள்ளான படகையும் கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
