கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் பாதிப்பு (Photo)
Weather
Fisherman
Sea Turmoil
By Independent Writer
கடல் கொந்தளிப்பு காரணமாக வடமராட்சி மீனவர்கள் சமூகம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நிலவுகின்ற சீரற்ற வானிலையைத் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வடமராட்சி மீனவர் சமூகம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தொண்டமனாறு முதல் கட்டைக்காடு வரையான மீனவ சமூகம் தொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடல் பெருக்கால் மீனவ உபகரணங்கள் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.






Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US