பூநகரி பகுதியில் காட்டுத்தீ பரவல்! விமானப்படையினரின் உதவியை நாட நடவடிக்கை (Photos)
Kilinochchi
Fire
Northern Province of Sri Lanka
By Sudaron
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கம்பன் 65 ஏக்கர் வீட்டு திட்ட காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக மூன்று தினங்களாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (03.08.2023) பாரிய அளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு பணிகள்
கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் சென்ற போதும் காட்டுப்பகுதிக்குள் செல்வதற்கு பாதை இல்லாததால் அப்பகுதி மக்கள், பொது அமைப்புகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீப்பரவலை கட்டுப்படுத்த விமானப்படையினரின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US