பூநகரி பகுதியில் காட்டுத்தீ பரவல்! விமானப்படையினரின் உதவியை நாட நடவடிக்கை (Photos)
Kilinochchi
Fire
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கம்பன் 65 ஏக்கர் வீட்டு திட்ட காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக மூன்று தினங்களாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (03.08.2023) பாரிய அளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு பணிகள்
கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் சென்ற போதும் காட்டுப்பகுதிக்குள் செல்வதற்கு பாதை இல்லாததால் அப்பகுதி மக்கள், பொது அமைப்புகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தீப்பரவலை கட்டுப்படுத்த விமானப்படையினரின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US