யாழில் தீ காயங்களுக்கு உள்ளாகிய குடும்பப் பெண் உயிரிழப்பு: கணவன் கைது
Death
Police
Jaffna
Women
fire injury
By Independent Writer
தீ காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் பருத்தித்துறை பொலிஸார் குறித்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.
கடந்த 13ம் திகதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த குறித்த பெண்ணின் கணவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் மண்ணெண்ணெய்யை எடுத்து தனது தலையில் ஊற்றி தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார்.
இதன்போது கணவன் தன்னிடமிருந்த தீப்பெட்டி மூலம் மனைவிக்கு தீ வைத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 21 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US