லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ பரவல்
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Central Province
By Dhayani
தலவாக்கலை - லிந்துல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிளகுசேனை தோட்டத்தில் (Fairfield estate) நேற்றிரவு தீ பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சேதவிபரம்
மிளகுசேனை தோட்டத்தின் முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பின் 4 வீடுகளின் கூரைகள் முற்றாகத் தீயினால் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் மக்களின் உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US