அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான கையெழுத்து போராட்டத்தின் முடிவு நிலை
Sri Lankan Tamils
Eastern Province
Northern Province of Sri Lanka
By Theepan
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வடக்கு கிழக்கில் நடாத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டம் நிறைவு பெற்றுள்ளதாக போராளிகள் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வடக்கு கிழக்கில் நடாத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தில் மொத்தம் 25,000இற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற உணர்வோடு கையெழுத்திட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

சரவெடி வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படம்... முதல் நாள் வசூல் விவரம்... Cineulagam

தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்.. சின்ன மருமகள் நடிகையின் அதிரடி- கணவர் உடைத்த ரகசியம் Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US