பசளை பிரச்சினை சீனாவுடன் ராஜதந்திர பிரச்சினையாக மாறும் நிலைமை
சீனாவின் சேதனப் பசளை தொடர்பான பிரச்சினை, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர பிரச்சினையாக மாற நிலை உருவாகி வருவதாகவும் பசளை நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்று தயாராகி வருவதாகவும் சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையுடன் சேதனப் பசளை தொடர்பான பிரச்சினையில் சிக்கி இருக்கும் சீன நிறுவனம் இந்த பிரச்சினை தற்போது சீன அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் இந்த விடயம் சம்பந்தமான சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அந்த நிறுவனம் சபதம் செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது என இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் நிறுவனம் அறிவித்தது.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம் அந்த பசளை தொகையை ஏற்க மறுத்து விட்டது.
எவ்வாறாயினும் குறித்த பசளை தொகையின் மாதிரிகளை பரிசோதனை செய்த மூன்றாவது தரப்பு, அந்த பசளை மாதிரிகளில் பாதிப்பான நுண்ணுயிர்கள் இல்லை என கூறியிருந்தது.
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri