திருகோணமலையில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்
Trincomalee
Sri Lanka
Eastern Province
By Independent Writer
Courtesy: Rukshy
திருகோணமலையில் (Trincomalee) பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானம் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு மாவட்ட நலன்புரிச் சங்கமானது பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது.
அந்தவகையில், மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவரினால் இரண்டாவது முறையாக இன்று (29.04.2024) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி நான்கு குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொன்றிற்கும் ஒன்றரை இலட்சம் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம், குழாய்கள் மற்றும் தூவல் நீர்ப்பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஈழத்தமிழர் போராட்டமும் இலங்கைத் தீவில் ஏற்பட்ட புரட்சிகர விளைவுகளும் 14 மணி நேரம் முன்
நாய் வாலை நிமிர்த்த முடியாது.., ராதிகா சரத்குமாருக்கு ஆதரவு குரல் கொடுத்த நடிகை குஷ்பு News Lankasri
அணு ஆயுதப்போர் வெடித்தால் இந்த இரண்டு நாடுகள் மட்டும் தப்புமாம்: அவை எந்த நாடுகள் தெரியுமா? News Lankasri
சன் டிவியில் என்ட்ரி கொடுக்கப்போகும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் நடிகை சந்திரா... எந்த தொடரில் தெரியுமா Cineulagam
விஜய் சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்.. அவர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US