இறுதி கட்டத்தை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: தீவிரமாக கண்காணிக்கும் பெப்பரல் அமைப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
Sri lanka election 2024
Sri Lanka election updates
By Dhayani
ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் தமது அமைப்பு முழுமையாக கண்காணித்து வருவதாக பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த 54 வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகள்
வாக்குகள் எண்ணுவதினை கண்காணிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நிலையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மொபைல் கண்காணிப்பு மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறு சிறு சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் இதுவரையில் தேர்தல் பணிகள் அமைதியாகவே இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US