வெளிநாடு சென்ற தாய் - இலங்கையில் பிள்ளைகளை கொலை செய்ய முயன்ற தந்தை
பொலன்னறுவையில் சோழர்களால் ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்டது. சோழர்கள் 52 ஆயில் (Polonnaruwa) தந்தை கத்தியால் குத்தியதில் மகள் மற்றும் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிகுரகொட (Hingurakgoda), ஜயந்திபுர உதனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதான யுவதியும் 18 வயதான இளைஞனும் காயமடைந்துள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி இரவு 9:30 மணியளவில் ஏற்பட்ட சண்டையின் பின்னர் தந்தை தனது இரண்டு பிள்ளைகளையும் கத்தியால் குத்தியுள்ளார். மகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு
மகளின் தங்க பென்டனை கேட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை பிள்ளைகளை தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு பிள்ளைகளின் தாயும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அவர்கள் தந்தையுடன் வீட்டில் தங்கி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

IQ test: இங்கு ஏழைக் குடும்பம் எது? 5 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

Mahanadhi: பசுபதியின் முகத்திரையை கிழிக்க போராடிய வெண்ணிலாவுக்கு ஏற்பட்ட பரிதாபம்.. இனி நடக்கப்போவது என்ன? Manithan

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan
