கன மழை காரணமாக வயல் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின (VIDEO)
Flood
field
Thampalagamam
Farmers
Rain
By Independent Writer
தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) காலை முதல் மதியம் வரை பெய்த கன மழை காரணமாக வயல் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நெற் செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் தம்பலகாமம் பிரதான வீதியில் உள்ள வயல் நிலங்களே இவ்வாறு மிக மோசமாக நீரினால் மூழ்கியுள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US