துணிச்சலான கோலியின் துணிச்சலற்ற பேச்சு: தகர்ந்து போயுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான 20க்கு 20 லீக் போட்டியில் இந்திய அணி துணிச்சலுடன் துடுப்பாடவில்லை என்றும் களத்தடுப்பிலும் உத்வேகம் காட்டவில்லை என்றும் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி(Virat Kohli) தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று இரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணி வெற்றி கொண்டது. நியூசிலாந்தின் பந்துவீச்சுக்கு இந்திய அணியின் தடுமாறியதை அவதானிக்கமுடிந்தது.
இதன்போது இந்திய வீரர்களால் ஒட்ட எண்ணிக்கையை உயர்த்துவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவா்களின் முடிவில் 110 ஓட்டங்களையே பெறமுடிந்தது. பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி இந்த இலக்கை எளிதாகப் பெற்று ஆட்டத்தில் வெற்றிபெற்றது.
இந்த தோல்வியுடன் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குரியதாகியுள்ள நிலையில், துணிச்சலான கோலியின் கருத்துக்கள் அடுத்தடுத்த போட்டிகள் தொடர்பில் இந்திய அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தகர்த்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan