சிறுமி துஷ்பிரயோகத்துடன் சம்பந்தப்பட்டுள்ள பிரபல பௌத்த பிக்கு
கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த பிக்கு அதிகளவில் பணத்தை கொடுத்து அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இந்த சிறுமிக்காக பெருந்தொகை பணத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களில் விசேட மருத்துவ நிபுணர், பிரதேச சபை ஒன்றின் தலைவர், சில பொலிஸ் அதிகாரிகள், பாடகர், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக மக்கள் பிரதிநிதி ஒருவரும் கைது செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
