43000 பேருக்கு தவறான கோவிட் முடிவுகளை வழங்கிய தனியார் பரிசோதனை மையம்
Covid
United Kingdom
England
By Ajith
இங்கிலாந்தில் 43000 பேருக்கு தவறான கோவிட் முடிவுகளை வழங்கிய தனியார் பரிசோதனை மையத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய இங்கிலாந்தில் உள்ள ஒரு தனியார் கோவிட் பரிசோதனை மையமே,தவறான முடிவுகளை வழங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் 12 வரை 43,000 பேருக்கு இந்த மையத்தால் தவறான முடிவுகள் வழங்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதனால் இந்த மையத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொண்டவர்கள் மீண்டும் ஒரு முறை கோவிட் பரிசோதனை மேற்கொள்ளும்படி அந்த நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது.
Mr. Vel Shankar
4.8 42 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US