இலங்கை முழுவதும் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளதாக எச்சரிக்கை
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவது குறித்து கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்களை சந்தையில் சேர்க்க மோசடியாளர்கள் முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்கு மோசடியாளர்கள் தொடர்பில் தொடர் முறைப்பாடுகள் கிடைப்பதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பணமாற்றும் போதும் மீதிப்பணம் பெறும் போது மிகவும் அவதானத்துடன் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் தனியாக செல்லும் போது அதிக நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களுடன் செல்வதனை தவிர்ப்பது நல்லது.
பேருந்துகளில் பணப் பைகளை வெட்டி எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளமையினால் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க முயற்சிக்கவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri