இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை
நாட்டில் கோவிட் தொற்று தினசரி அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பான புதிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
உட்புற இடங்களிலும், பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களிலும் ஒன்றுகூடும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கோவிட் - 19 நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையில் முகக்கவசம் அணிவது தொடர்பான பரிந்துரைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri