நீடிக்கப்பட்ட தடை தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பராட்டே சட்ட நடைமுறை தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பராட்டே சட்ட நடைமுறை தடை, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை
அதன்படி, 2025 மார்ச் 31க்கு முன்னர் சலுகை தொடர்பில் கலந்துரையாடிய 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனை பெற்றுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த சலுகை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 25 மில்லியன் முதல் 50 மில்லியனுக்கும் இடையில் கடன் பெற்றுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக 2025 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், 50 மில்லியனுக்கும் அதிகளவான கடனை பெற்றுவர்களுக்கு 2025 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
