விரைவில் திறக்கப்படவுள்ள துறைமுக நகருக்கான அதிவேகப் பாதை
கொழும்பு துறைமுக நகருக்கான (போர்ட் சிட்டி) அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் ஒக்டோபரில் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்துடன் நேரடியாக இணைக்கும் தூண்கள் மீதான அதிவிரைவு துறைமுக பிரவேச நெடுஞ்சாலை (PAEH) திட்டத்தின் பணிகள் தற்போது தீவிரம் பெற்றுள்ளன.
அதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபரில் குறித்த அதிவேகப் பாதை செயற்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
சர்வதேச துறைமுகத்திற்கான இணைப்பு
குறித்த நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் 85% க்கும் அதிகமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நெடுஞ்சாலை கொழும்பில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கவும், நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பிலிருந்து கொழும்பில் உள்ள சர்வதேச துறைமுகத்திற்கான இணைப்பை மேம்படுத்தவும் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 13 மணி நேரம் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam