முல்லைத்தீவு, இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு
Army
Mullaitivu
war
Court
By Mayuri
முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்து போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் கிடப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது கைக்குண்டு, சிறியரக எறிகணைகள், ஆர்.பி.ஜி குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அவற்றை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வெடிபொருட்கள் போரின் போது கைவிடப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 1 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US