முல்லைத்தீவு, இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு
Army
Mullaitivu
war
Court
By Mayuri
முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்து போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் கிடப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது கைக்குண்டு, சிறியரக எறிகணைகள், ஆர்.பி.ஜி குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அவற்றை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வெடிபொருட்கள் போரின் போது கைவிடப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.


Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US