விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாது நாடு கடத்தப்பட்ட மத போதகர்கள்
exiled religious leaders
By Independent Writer
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்த பின்னர், இலங்கையில் தங்கியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அடிப்படைவாத இஸ்லாமிய மத போதகர்கள் என 50 பேர் எவ்வித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாது நாடு கடத்தப்பட்டுள்ளதாகச் சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஈஸ்டர் தாக்குதலில் வெளிநாடுகளில் தொடர்புகள் பற்றிக் கண்டறிய அரசாங்கம் 5 நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது.
அரசாங்கம், ஈராக், துருக்கி, சிரியா, எகிப்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடமே இந்த உதவியைக் கோரியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட அடிப்படைவாதிகள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த சிங்கள பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US