மாவை சேனாதிராஜாவை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு யாழ்ப்பாணத்தில் சந்தித்துள்ளது.
குறித்த சந்திப்பானது மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நேற்று (28.02.2024) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
இதன்போது நாட்டில் தற்போது நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, ஜனாதிபதிதத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நீண்ட கருத்துப்பரிமாற்றம் நடைப்பெற்றுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துறையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான தோழர் பிமல் ரத்நாயக்க இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுபப்பினர் இளங்குமரன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri