கலால் திணைக்களத்தின் அறிவிப்பு: மதுபிரியர்களுக்கு சோகமான செய்தி
வரவிருக்கும் நத்தார் பண்டிகையின் போது விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தங்குமிட வசதிகள் கொண்ட விடுதிகளிலுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரமே குறித்த தினத்தில் மதுபானம் வழங்குவதற்குக் கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு இத்தினத்தில் மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும் அது தொடர்பாக இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களோ, தீர்மானங்களோ எடுக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 21 மணி நேரம் முன்
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam