முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்தவிற்கு பிணை
CID - Sri Lanka Police
Sri Lanka Police
By Kamal
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போலியான முறைப்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரியந்த ஜயகொடி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கண்டி நீதவான் நீதிமன்றம் பிரியந்த ஜயகொடி பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
கொலை மிரட்டல்
ராகம பிரதேசத்தில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரியந்த ஜயகொடியை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக பிரியந்த போலி முறைப்பாடு செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி பிரியந்த ஜயகொடி கைது செய்யப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 97 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

Mr. Vel Shankar
4.7 28 Reviews

ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US