சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்
சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார விளக்கமறியலில் வைக்கப்படுள்ளார்.
இந்த உத்தரவு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இன்று (5.1.2024) வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தோடர்பில் மேலும் தெரியவருகையில்,
தரமற்ற தடுப்பூசி
தரமற்ற ஹியுமன் இமியுனிகுளோபியுலின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri