தேசபந்துவை அழைத்து வரும் போது நடந்த பல முக்கிய விடயங்கள்
Sri Lanka Police
Matara
Deshabandu Tennakoon
By Dev
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது அவர் சிறைச்சாலை பேருந்திலேயே அழைத்து வரப்பட்டுள்ளார்.
பேருந்தில் அவர் ஊடகங்களின் கமராக்களில் இருந்து தப்பிப்பதற்காக தான் அணிந்திருந்த கோட் சூட்டை வைத்து தன்னை முழுமையாக மறைத்துக் கொண்டுள்ளார்.
மேலும், அவரது பாதுகாப்புக்காக பேருந்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இருந்துள்ளனர்.
அவருக்கு கைவிலங்கு இடப்பட்டிருந்ததா என்பது குறித்து தெளிவாக அவதானிக்க முடியவில்லை.
தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்துக்குள் அழைத்து செல்லப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் அவருக்கு விளக்கமறியல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ Cineulagam

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US