அநுர அரசில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி - சடுதியாக அதிகரிக்கும் விலைகள்
Sri Lankan Peoples
Milk Powder Price in Sri Lanka
Money
Vegetables Price
By Vethu
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், அன்றாட பாவனைக்கான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால், தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அரிசி, தேங்காய், தேங்காய் எண்ணெய், மரக்கறிகள் போன்றவற்றின் விலைகள் தாக்குப்பிடிக்க முடியாத வகையில் அதிகரித்துள்ளன.
குறைந்த வருமானம்
இதன்காரணமாக குறைந்த வருமானம் பெறுபவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ வெள்ளை அரசி 240-260 ரூபாவாகவும், தேங்காய் ஒன்றின் விலை 220-240 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறிகளின் விலையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 125 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US