ஊழியர் சேமலாப நிதிய (EPF) சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
Sri Lankan Peoples
Money
employee provident fund
By Vethu
ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, நாளை முதல் 23 ஆம் திகதி வரையான இரண்டு நாட்களுக்கு குறித்த சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதிய சேவைகளின் டிஜிட்டல் தரவு அமைப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அடிப்படை சேவை
சேவைகளுக்கான முன்பதிவு செய்தவர்களுக்கு 23 ஆம் திகதி முதல் மீண்டும் முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என்று தொழிலாளர் ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 10 Reviews
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US