சிகிரியா சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட ஆபத்து!
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Chandramathi
சிகிரியாவின் சிங்க பாத பகுதியில் இருந்த குளவி கொட்டியதில் சுற்றுலா பயணிகள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,தற்காலிகமாக சிகிரியாவுக்குள் நுழைவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
சிகிரியாவை காண நேற்று(14.08.2024) பெருமளவான மக்கள் வருகை தந்திருந்த நிலையில், சிங்க பாதத்திற்கு அருகில் குளவி கூடு களைந்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 70 பேரில் 26 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 193 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US