இலங்கையின் கல்வி முறையில் விரைவில் புதிய மாற்றம்
ஆங்கில மொழி ஆற்றல் இன்மையால் இளைஞர்கள் பல தொழில்களில் இருந்து விலகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக தொழில் சந்தையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பல தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ள போதிலும் முதலாம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரை ஆங்கில மொழியில் கல்வி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..
தங்களின் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் கல்வி கற்பதற்கு அனுமதிக்கும் பலர் நாட்டின் சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் கல்வி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவது வருத்தமாக உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
