வெற்றிக்குறியுடன் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தியுள்ள நியூஸிலாந்து
வெற்றிக்குறியுடன் உள்ள நியூஸிலாந்தை அணியை தோற்கடித்து ஆறுதல் வெற்றியை பெறவேண்டும் என்ற உத்வேகத்துடன் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது.
இதன்படி போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் முடிவின்போது, இங்கிலாந்து அணி, இரண்டு விக்கட்டுக்களை இழந்து 18 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக, நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் பெற்ற 347 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில், 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இமாலய இலக்கு
இதனையடுத்து, துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, இரண்டாம் இன்னிங்ஸில் 600க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தநிலையில் நியூஸிலாந்தின் வெற்றிக்கான குறியின் மத்தியில், இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் இங்கிலாந்து அணியின் கையிலேயே பாரிய தோல்வியை தவிர்க்கக்கூடிய திறமை தங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri